தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளர முடியும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, அவர் நெல்லை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் கலவரம் செய்தால்தான் பாஜக வளர முடியும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, அவர் நெல்லை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.